வன விலங்குகளினால் ஆண்டுக்கு 54 பில்லியன் நட்டம் !

Loading… இலங்கையில் வன விலங்குகளினால் வருடாந்தம் 54 பில்லியன் ரூபாய் பெறுமதியான பயிர்களுக்கு சேதம் ஏற்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பயிர்களுக்கு அதிக சேதம் விளைவிக்கும் விலங்குகளில் யானைகள், பன்றிகள், குரங்குகள் , மயில்கள், முள்ளம்பன்றி, அணில் மற்றும் காட்டுப்பன்றிகள் ஆகியவை அடங்கும். Loading… இவற்றில் காட்டு யானைகள் தவிர மற்ற ஆறு விலங்குகள் பயிர் சேதம் விளைவிக்கும் விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. வன விலங்குகளினால் ஏற்படும் பயிர் சேதம் தொடர்பான விசேட அறிக்கையொன்றை … Continue reading வன விலங்குகளினால் ஆண்டுக்கு 54 பில்லியன் நட்டம் !